குறைந்த விலையில் மக்களுக்கு நிவாரண பொதி

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு சதோச ஊடாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப்பொதி நிதி அமைச்சர் பந்துல குணவர்தனவின்(Bandula Gunawardena) தலைமையில் நேற்று காலை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப்பொதி 1,998 ரூபாய் பெறுமதியானதென தெரியவந்துள்ளது. அந்த பொதிக்குள், சுப்பர் சம்பா அரிசி 10 கிலோகிராம், 400 கிராம் நூட்ல்ஸ் ஒரு பக்கட், கருப்பு சீனி 2 கிலோ கிராம், நெத்தலி 200 கிராம், தேயிலை 100 கிராம், உப்பு 400 கிராம், வாசனை சவர்க்காரம் 1, ஆடை … Continue reading குறைந்த விலையில் மக்களுக்கு நிவாரண பொதி